திரு உத்ரகோச மங்கை ஆலய சிறப்புகள் 01, மூலவர் சுயம்புலிங்கம் 02, மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது 03, இருபது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 04, சிவபெருமானின் சொந்த ஊர் 05, தம்பதியர் ஒற்றுமை பலப்படும் 06, ஆயிரம் சிவனடியார்கள் மோட்சம் பெற்ற தலம் 07 ஐயாயிரம் ஆண்டுகளாக பூத்து குலுங்கும் இலந்தைமரம் 08, தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் வாக்கியம் உருவான தலம் 09, இங்குள்ள பான லிங்கத்தை தரிசனம் செய்ய முழு அளவில் பலன் கிடைக்கும் 10, அம்மையப்பருக்கு தாழம்பூ கட்டி போட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் 11, ரத்னசபை என அழைக்கப்படும் தலம் 12, சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் ஞான உபதேசம் பெற்ற தலம் 13, கவுதம முனிவரால் காகபுஜண்ட முனிவருக்கு ஏற்பட்ட சாபம் நீங்க பெற்ற தலம் 14, நடராஜர் மரகத கல்லால் அமைந்தது மற்றும் ஒரு சிறப்பு 15, முதன் முதலில் சிவபெருமானுக்கு அமைந்த மிகவும் பழமையான கோவில் 16 பரதம் எனும் கலை உலகில் முதன்முதலில் தொடங்கிய தலம் 17, ஒன்பது தீர்த்தங்கள் கொண்ட தலம் 18, ஈசன் ஈஸ்வரி பிறந்த தலம் 19, காரைக்கால் அம்மையார் வழிபாடு செய்த தலம் 20, ரத்னசபை என்றாலும் உலகின் முதல் தலம் என்பதால் எதற்கும் உட்படாத தலம் வீரா 🙏முருகனடிமை🙏 நன்றி தினமலர் மார்ச் 03 வாரமலர்⚜⚜⚜⚜⚜
Subscribe to:
Post Comments (Atom)
-
On 09/08/19.... #வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள் #மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள். 1- சின்ன வாழைக்கன்று இரண்டு 2- தோரணம் (கிட...
-
*திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போ...
-
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன...
-
ஆஷிபா கொலையின் பின்னணி என்ன? ஜம்மு காஷ்மீர் அரசின் வருவாய் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி சட்டமன...
-
“#பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் !!! (பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோம...
-
The Health Ministry banned 344 fixed drug combinations through a gazette notification issued over the weekend. These include several c...
-
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன ச...
-
திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து... பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார்...
-
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு. முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கி...
-
ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும். இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலி...
No comments:
Post a Comment